தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த மிகச் சிறந்த புத்தகங்கள்.

இந்த புத்தகம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அனைத்து பொது மக்களுக்கும் புரியும் வகையில், மிக எளிமையாக மதுரை  பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த A to Z.

சட்டமும் சாமானியனும்

இன்றைய காலத்தில், நம் உரிமைகளை அறிந்து, அவற்றைப் பயன்படுத்துவது அவசியமானது. அதற்காக சிறந்த வழிகாட்டியாக இருக்கும் புத்தகம் “சட்டமும் சாமானியனும்”. இந்த புத்தகம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அனைத்து பொதுமக்களுக்கும் புரியும் வகையில், மிக எளிமையாக மதுரை பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தில் என்ன உள்ளது?

தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI) பற்றிய எளிமையான விளக்கங்கள்

அனைவரும் சரளமாக புரிந்து கொள்ளும்படி தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் தீர்மானங்கள்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முக்கிய தீர்ப்புகள் பற்றி மிகத் தெளிவாக இதில் கூறப்பட்டுள்ளது.

முதல் மேல்முறையீடு மற்றும் இரண்டாம் மேல்முறையீடு பற்றிய விளக்கங்கள்

மேல்முறையீடுகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப்பற்றி தெளிவான விளக்கங்களை ஆசிரியர் வழங்கியுள்ளார்.

ஊராட்சி சட்டம் மற்றும் முறைகேடுகளை கண்டறிதல்

ஊராட்சியில் நடக்கும் திட்டங்களைப் பற்றியும், அதில் எவ்வாறு முறைகேடுகளை கண்டறியலாம் என்பது குறித்தும் விரிவான விளக்கங்கள் உள்ளன.

மாதிரி விண்ணப்பங்கள்

இந்த புத்தகத்தை வாங்குவோருக்கு PDF மற்றும் Word format இல் பல மாதிரி விண்ணப்பங்கள் இலவசமாக சட்டமும் சாமானியனும் என்ற இணையதளத்தில்  வழங்கப்படும்.

சட்ட ராஜசேகரன் தேனி

"சட்டமும் சாமானியனும்" . இந்த புத்தகம் கிராமப்புறம் மற்றும் நகரப்புறம் ஆகிய இடங்களில் வாழும் அனைவருக்கும் மிகச் சிறந்த கையேடாக இருக்கும்". தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எளிமையாகவும் தெளிவாகவும் புரியச் செய்யும் இதைப் போல ஒரு வழிகாட்டி மிகவும் தேவை.

காசி விஸ்வநாதன் மதுரை

"இந்த புத்தகம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கப்பட்டிருக்கிறது. மேல்முறையீடுகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப்பற்றி தெளிவான விளக்கங்களை ஆசிரியர் வழங்கியுள்ளார். இதை எல்லோரும் வாங்கி படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்"

அம்பலம் பாண்டிச்சேரி

"இந்த புத்தகம் ஊராட்சித் திட்டங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய முழுமையான விளக்கங்களை தருகிறது. அனைவரும் இதனைப் படிக்க வேண்டும்". மேல்முறையீடுகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப்பற்றி தெளிவான விளக்கங்களை ஆசிரியர் வழங்கியுள்ளார்.

கேள்விகள் மற்றும் பதில்கள் (Q&A)

இந்த புத்தகம்,

  • மாணவர்கள் 
  • ஆசிரியர்கள் 
  • வழக்கறிஞர்கள் 
  • சட்டக்கல்லூரி மாணவர்கள் 
  • பொதுமக்கள் 
  • சமூக ஆர்வலர்கள் 

சட்டம் மற்றும் தகவல் பெறும் உரிமை பற்றி அறிய விரும்பும் அனைத்து பொதுமக்களுக்கும், குறிப்பாக ஊராட்சியில் திட்டங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த விழிப்புணர்வு பெற விரும்புவோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் அனைத்து பொதுமக்களுக்கும் புரிந்துகொள்ள மிக எளிமையாக மதுரை தமிழ் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை பெற நீங்கள் 8458883050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ரூ.250 பணம் செலுத்தினால், இந்திய அஞ்சல் மூலமாக உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். (அஞ்சல் கட்டணம் தனி )

PDF மற்றும் Word format ஆகிய இரு வடிவங்களிலும் மாதிரி விண்ணப்பங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த புத்தகம் உங்கள் சட்ட உரிமைகளை அறிந்து, லஞ்சம் இல்லாமல் அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதில் தெளிவான விளக்கம் தருகிறது.